உளவியல் என்பது மனித நடத்தைக்கோலத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் ஒரு துறையாகக் காணப்படுகிறது, இவ்வகையில் இத்துறையின் கவனக்குவிப்பு வலையங்களில் ஒன்றாக சிறுவர் உளவியல் காணப்படுகின்றது. முன்பள்ளி ச்சிறுவர்களின் உளவியல் (3-5வயது) சிறுவர் உளவியல் பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள், அதாவது ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் தற்பெருமை நிலைக்கு (ego centric) உட்பட்டு இருப்பார்கள். நேரடித்தன்மை குறைந்ததும் ‘தான்’ என்ற கர்வமும் அதேசமயம் மிகவும் மென்மையானதும், சாதுரியமானதும் (subtlel) குழந்தைத் தனம் கொண்ட உடனடியாக கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள் பலவற்றைக் கொண்டும், இந்த முன் பள்ளிக் காலங்களில் சிறுவர்கள் காணப்படுகின்றனர். இவ்வகையான இயல்பு பெற்றோர்களுக்கும், அதே சமயம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கூடப் புரிந்து கொள்ள கடினமானதாக உள்ளதோடு, எவ்வாறு அவர்களின் தேவைகளை அவர்களின் மனம் குன்றாதபடி தீர்த்து வைத்தல் என்பதும் இடர்பாடுடைய ஒன்றாகக் காணப்படுகின்றது. விளையாடுவதில் ஏற்படும் மாறுபட்ட அபிப்பிராயங்கள், கீழே விழுதல், காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் அழுகை, பிடிவாதம் என்பன கட்டுப்படுத்தப்பட்டாலும் அத...
Welcome to the PsychologyTamil - We help you unwind ( Counselor and Therapist's ) website. In today’s world heading towards the peak of growth, a more modern education system is essential. Thus being able to develop readers with humanity and talent. It is our duty to strengthen this enormous task and help build a society that bravely faces the psychological challenges of the world